Monday 15 March 2010

கடவுள் பெயரில் பொய் பித்தலாட்டங்கள்

அன்பு தான் தெய்வம்; பித்தலாட்டங்கள் அல்ல.

கடவுள் பெயரில் பொய் பித்தலாட்டங்கள்

BE AWARE OF FAKE GURUS & GODMEN.

supernatural revealed in india


அன்பே சிவம்

″அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே″ – திருமூலர் திருமந்திரம்

″ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடி நாம்தெள்ளேனம் கொட்டாமோ″ - திருவாசகம்

″மெய்ப்பொருள் ஒன்றே. அதனைப் பல பெயர்களால் அழைக்கின்றார்கள். ″ என்னும் வேதவாக்கு இறைவன் ஒருவனே என்னும் கோட்பாட்டை மேலும் வலியுறுத்துவதாக அமைகின்றது.

1 comment:

  1. i am also post this video and told my thinking. we are in same thinking.

    Anbea Siva.

    http://sagotharan.wordpress.com/2010/03/14/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf/

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.