Sunday 18 October 2009

கந்தசட்டி ஆரம்பம்...



அகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே
உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி
எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய்
தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.

1 comment:

  1. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.