இந்த 'சன்' எனும் பதத்தை இன்று பல முத்திநெறியறியாத முர்க்கர்கள் பயன்படுத்துவது வருந்தத்தக்கது.
இவர்கள் இந்தப்பதிகத்தினுள் அடக்கம்:
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
- மகான் மாணிக்கவாசகர் (தில்லையில் அருளியது)
துன்மார்க்கம் : 'அசத்'து மார்க்கம் - அழியக்கூடியது.
சத்-அசத் அறிவதே ஞானம்
ராஜரிசி, சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தம் திருவாய் மலர்ந்து அருளிய ஞான உபதேசங்கள்
விளக்கம் கீழே ஒலி வடிவத்தில்...

No comments:
Post a Comment
உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.