tag:blogger.com,1999:blog-135369030968413570.post511390630364379157..comments2024-01-15T22:23:16.307-08:00Comments on சத்திய ஆன்ம ஈகம்: சித்தர் மொழியில் தமிழும் ஞானமும்Sathyanhttp://www.blogger.com/profile/07692467293897683040noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-135369030968413570.post-78342621907983191892010-03-06T14:35:19.377-08:002010-03-06T14:35:19.377-08:00மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங்...மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்<br />றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து<br />ஆரிய முந்தமிழும் உடனே சொலிக்<br />காரிகை யார்க்குக் கருணைசெய் தானே<br /><br />என்று ஊழிக்காலத்தில் சிவபெருமானால் ஏககாலத்தில் தமிழ் ஆரியம் ஆகிய இருமொழிகளிலும் பராசக்திக்கு ஆகமப் பொருள் உணர்த்தப்பட்டது என்றும்<br /><br />அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டும் மாறும்<br />சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்<br />தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்<br />உணர்த்தும் அவளை உணரலு மாமே<br /><br />என்று தமிழ்மொழியாலும் வடமொழியாலும் உணர்த்தப்பட்டுள்ளவன் சிவபெருமான் என்றும் திருமத்திரம் கூறுயிருக்க;<br /><br />ஆரியமே மேல் என்று சிலரும், தமிழைத் தாழ்த்திவிட்டது எமதுநெறி என்று சிலரும் கதைகட்டிவிட்டனர்.<br /><br />இருமொழிகளையும் சமனாக சைவநெறி போற்றியிருக்க, இன்றோ ஆரிய-திராவிடவெறிக்குள் அகப்பட்டு சைவம் அல்லல்படுகின்றது. <br /><br />"சூல்கலி நீங்கித் தமிழ்மொழி ஓங்கித் துலங்குக வையகமே" <br /><br />இப்பதிவு தமிழின் அருமையை, தமிழின் மேன்மையை உணராதவர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்பது திண்ணம். <br /><br />தங்கள் பணி சிறக்க இறைவனின் திருவருட்சம்மதம் உடனிருக்க பிரார்த்திக்கிறேன்.<br /><br />வாழ்த்துகள்.சிவத்தமிழோன்https://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.com